சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் நடிகர் சரத்பாபு: அதிர்ச்சியில் திரையுலகம்!

சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் நடிகர் சரத்பாபு: அதிர்ச்சியில் திரையுலகம்!

பல நாளாக நோயுடன் போராடி வந்த சரத்பாபு இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

தமிழ் சினிமாவிற்கு இயக்குனர் பாலசந்தர் இயக்கத்தில் பட்டினப்பிரவேசம் எனும் திரைப்படத்தில் அறிமுகமானவர் தான் நடிகர் சரத்பாபு.

இவரின் அழகும், நடிப்பும் அனைவருக்கும் பிடித்துப் போக தமிழில் இவருக்கு அடுத்தடுத்து பல வாய்ப்புகள் இன்னும் அவரை உச்சத்திற்கு கொண்டு போய்விட்டது.

சரத்பாபு ரஜினிகாந்துடன் இணைந்து முத்து, அண்ணாமலை போன்ற திரைப்படங்களில் நடித்தது இவருடைய சினிமா பாதையை இன்னும் வலுவாக்கியது.

LATEST News

Trending News

HOT GALLERIES