துபாய் சொகுசு கப்பலில் ஜாலி பண்ணும் நடிகை யாஷிகா ஆனந்த்..
யாஷிகா ஆனந்த்
இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகி அனைவரது கவனத்தையும் ஈர்த்தவர் தான் நடிகை யாஷிகா ஆனந்த். பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் பங்கேற்று அடுத்தடுத்த படங்களில் நடித்து வந்தார் யாஷிகா.

இதற்கிடையில் கார் விபத்தில் சிக்கி தன்னுடைய தோழியை இழந்து படுத்தப்படுகையில் இருந்தார். 4 மாதங்களுக்கு பின் மீண்டு வந்த யாஷிகா, மீண்டும் நடிக்க ஆரம்பித்தார்.
இணையத்தில் ஆக்டிவாக இருந்து கிளாமர் பதிவுகளை பகிர்ந்து வரும் யாஷிகா, சமீபத்தில் 27 வது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார். தற்போது துபாய் சொகுசு கப்பலில் கிளாமர் ஆடையணிந்து ஜாலி பண்ணிய வீடியோவை பகிர்ந்துள்ளார்.