வெளிய போனால் பாதுகாப்பாக இருப்போமா.. பிரதீப் ரசிகர்கள் என்ன செய்வாங்க.. பயத்தில் மாயா பூர்ணிமா.

வெளிய போனால் பாதுகாப்பாக இருப்போமா.. பிரதீப் ரசிகர்கள் என்ன செய்வாங்க.. பயத்தில் மாயா பூர்ணிமா.

பிரதீப் வெளியேற்றப்பட்ட நிலையில் அவரது ரசிகர்கள் என்ன செய்வார்கள்? என்ற பயம் மாயாவிற்கு எழுந்துள்ள நிலையில், இதுகுறித்து சக போட்டியாளர்களிடம் பேசிக் கொண்டிருக்கின்றார்.

பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மக்கள் மனதில் இடம்பிடித்த பிரதீப் சில வாரங்களுக்கு முன்பு ரெட் கார்டு கொடுத்து வெளியேற்றப்பட்டார்.

இதற்கு காரணம் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்ற குற்றச்சாட்டை பெரும்பாலான பெண் போட்டியாளர்கள் முன் வைத்ததால் இந்த முடிவு எடுக்கப்பட்டது.

வெளிய போனால் பாதுகாப்பாக இருப்போமா? பிரதீப் ரசிகர்கள் என்ன செய்வாங்க? பயத்தில் மாயா பூர்ணிமா | Maya Poornima Say Pradeep Fan Out Sideஅவரது வெளியேற்றம் நியாயம் இல்லை என்றும் அவருக்கு அநீதி நடந்துள்ளது என்றும் மக்கள் கமல்ஹாசன் மீது கொந்தளிப்பில் ஆழ்ந்து வருகின்றனர்.

இதற்கு முக்கிய காரணமாகஇருந்தது என்றால் அது மாயா மற்றும் பூர்ணிமா தான். இந்நிலையில் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறினால் நாம் பாதுகாப்பாக இருப்போமா? பிரதீப் ரசிகர்கள் என்ன செய்வாங்க என்று பயத்துடன் நிக்ஷன் மற்றும் பூர்ணிமாவுடன் பேசியுள்ள காட்சியை எடுத்து நெட்டிசன்கள் வைரலாக்கி வருகின்றனர்.

LATEST News

Trending News

HOT GALLERIES