மருமகளுக்காக மாமியாரை பகைத்து கொள்ளும் பாக்கியா.. துணை நிற்கும் ராதிகா! பரபரப்பான தருணங்கள்.

மருமகளுக்காக மாமியாரை பகைத்து கொள்ளும் பாக்கியா.. துணை நிற்கும் ராதிகா! பரபரப்பான தருணங்கள்.

பாக்கியலட்சுமியில் மருமகளுக்காக மாமியாரை பகைத்து கொண்டுள்ளார்.

பெண்களை மையமாக கொண்டு எடுக்கப்படும் சீரியல்களில் பெண்களை அதிகம் கவர்ந்த சீரியலாக பாக்கியலட்சுமி பார்க்கப்படுகின்றது.

இன்றைய எபிசோட்டில் பாக்கியாவிற்கு ஜெனியின் அம்மா கோல் செய்து செழியனையும் அவரின் வளர்ப்பை அசிங்கமாக பேசுகிறார்.

மேலும் “ உங்க நிலையில் இப்போ ஏ பொண்ணு இருக்கா.. அவளையும் பாதுக்க முடியாமல் குழந்தையையும் பார்த்து கொள்ள முடியாமல் தவிக்கிறார்..” என உருக்கமாக பேசுகிறார். இதற்கு பாக்கியா என்ன செய்தார் என்று ரசிகர்கள் புலம்பி வருகிறார்கள்.

மருமகளுக்காக மாமியாரை பகைத்து கொள்ளும் பாக்கியா.. துணை நிற்கும் ராதிகா! பரபரப்பான தருணங்கள் | Bakkiyalakshmi Serial Episode Nov11Th Updateதவறு செய்தவனை அப்படியே விட்டு விட்டு தவறு செய்யாத பாக்கியாவை தண்டிக்கிறார்கள்.

இந்த தவறு எழிலில் வாழ்க்கையில் நடந்து விட கூடாது என நினைத்து பாக்கியா அமிர்தா விடயத்தை வீட்டில் கூற முயற்சிக்கும் பொழுது ஜெனியின் வீட்டிற்கு சென்று பேசலாம் என ஈஸ்வரி விறுவிறுப்பாக கிளம்புகிறார். பாக்கியாவிற்கு இதில் துளியளவும் விருப்பம் இல்லை.

மருமகளுக்காக மாமியாரை பகைத்து கொள்ளும் பாக்கியா.. துணை நிற்கும் ராதிகா! பரபரப்பான தருணங்கள் | Bakkiyalakshmi Serial Episode Nov11Th Update

இதனை தான் கோபியின் அப்பாவும் கூறுகிறார். ஆனால் ஈஸ்வரி கேட்பது போல் தெரியவில்லை. இந்த நிலையில் பாக்கியா தடுமாறாமல் “ என்னால் வர முடியாது போறன்னா நீங்க தனியாக போங்க..” என போல் பேசுகிறார்.

அதிரடி முடிவை கண்டு வீட்டிலுள்ள அனைவரும் ஆடிபோய் நிற்கிறார்கள். கோபி விடயத்திலும் பாட்டி இப்படி தான் சுயநலமாக நடந்து கொண்டார். இதனால் ரசிகர்கள் இந்த ஈஸ்வரி பாட்டி பேசினாலே எறிச்சலில் இருக்கிறார்கள். ராதிகா இதற்கு துனைபோவரா? என்பதனை பொறுத்திருந்து பார்ப்போம். 

LATEST News

Trending News

HOT GALLERIES