வீட்டை விட்டு வெளியேறிய ஜெனி... நிலை குலைந்து நிற்கும் பாக்கியா!

வீட்டை விட்டு வெளியேறிய ஜெனி... நிலை குலைந்து நிற்கும் பாக்கியா!

பாக்கியலட்சுமி சீரியலில் செழியழின் தவறான நட்பினால் அதிர்ச்சியடைந்த ஜெனி வீட்டை விட்டு வெளியேறியுள்ளார்.

பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் பாக்கிலட்சுமி சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வரும் நிலையில், டிஆர்பி-யிலும் முன்னனியில் இருந்து வருகின்றது.

பாக்யாவை வேண்டாம் என்று விவாகரத்து செய்துவிட்டு ராதிகாவை திருமணம் செய்து தனியாக இருந்து வந்த நிலையில் தற்போது பாக்கியாவின் வீட்டிற்கே வந்துள்ளார்.

கஷ்டப்பட்டு முன்னேறி வந்த பாக்கியாவை பழிதீர்க்க நினைத்த ராதிகா அவரிடம் கேன்டீன் ஆர்டரையும் பறித்துள்ளார்.

வீட்டை விட்டு வெளியேறிய ஜெனி... நிலை குலைந்து நிற்கும் பாக்கியா! எகிறும் டிஆர்பி | Baakiyalakshmi Jeni Walk Up In House

தொழிலிலும் அடியை சந்தித்த பாக்கியா, குடும்பத்திலும் அடுத்தடுத்து பிரச்சினையை சந்தித்து வருகின்றார்ஃ

இந்நிலையில் செழியனை மாலினி மிரட்டி வந்துள்ள நிலையில், நேரடியாக வீட்டிற்கே வந்து உண்மை அனைத்தையும் உடைத்ததுடன், பாக்கியாவிற்கும் இந்த விஷயம் தெரியும் என்று கூறியுள்ளார்.

இதனால் கோபத்தில் வெகுண்டெழுந்த ஜெனி குழந்தையை தூக்கிக்கொண்டு வீட்டைவிட்டே வெளியேறியுள்ளார். பரபரப்பாக சென்று கொண்டிருக்கும் இந்த சீரியலில் அடுத்து என்ன நிகழ உள்ளது என்பதை தெரிந்து கொள்ள ஆவலுடன் ரசிகர்கள் இருக்கின்றனர்.

LATEST News

Trending News

HOT GALLERIES