செழியன் என்னை ஏமாற்றிவிட்டான்... குடும்பத்தினரிடம் உண்மையை உடைத்த மாலினி

செழியன் என்னை ஏமாற்றிவிட்டான்... குடும்பத்தினரிடம் உண்மையை உடைத்த மாலினி

பாக்கியலட்சுமி சீரியலில் செழியன் தன்னை ஏமாற்றிவிட்டதாக மாலினி குடும்பத்தினரிடம் கூறியுள்ளார்.

பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் பாக்கிலட்சுமி சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வரும் நிலையில், டிஆர்பி-யிலும் முன்னனியில் இருந்து வருகின்றது.

பாக்யாவை வேண்டாம் என்று விவாகரத்து செய்துவிட்டு ராதிகாவை திருமணம் செய்து தனியாக இருந்து வந்த நிலையில் தற்போது பாக்கியாவின் வீட்டிற்கே வந்துள்ளார்.

கஷ்டப்பட்டு முன்னேறி வந்த பாக்கியாவை பழிதீர்க்க நினைத்த ராதிகா அவரிடம் கேன்டீன் ஆர்டரையும் பறித்துள்ளார். தொழிலிலும் அடியை சந்தித்த பாக்கியா, குடும்பத்திலும் அடுத்தடுத்து பிரச்சினையை சந்தித்து வருகின்றார்.

செழியன் என்னை ஏமாற்றிவிட்டான்... குடும்பத்தினரிடம் உண்மையை உடைத்த மாலினி | Baakiyalakshmi Malini Open Chezhiyan Relationshipதற்போது பாக்கியலட்சுமி சீரியலின் புதிய புரொமோ வெளியாகியுள்ளது. செழியன் மாலினி பிரச்சினை பாக்கியாவிற்கு தெரியவந்துள்ளது. இதனால் மாலியினை பாக்கியா கண்டித்துள்ளார்.

ஆனால் இதனை கண்டுகொள்ளாத மாலினி குடும்பத்தினர் முன்பு வந்து அதிர்ச்சி கொடுத்துள்ளார். ஒட்டுமொத்த குடும்பத்திற்கு செழியன் மாலினி பழக்கம் தெரிந்துவிடுமா என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.  

LATEST News

Trending News

HOT GALLERIES