சீரியல் நடிகர் தற்கொலைக்கு காரணம் இதுதானா! விசாரணையில் வந்த உண்மை! சோக பின்னணி!

சீரியல் நடிகர் தற்கொலைக்கு காரணம் இதுதானா! விசாரணையில் வந்த உண்மை! சோக பின்னணி!

சின்னத்திரை, வெள்ளித்திரை வட்டாரத்தில் தற்கொலை சம்பவ்ங்கள் இன்னும் தொடர்ந்த வண்ணம் இருக்கின்றன.

இந்நிலையில் இலங்கையை பூர்வீகமாக கொண்ட சீரியல் நடிகர் இந்திர குமார் சென்னையில் தன் நண்பர் வீட்டில் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

நடிக்கும் ஆசையால் சென்னைக்கு வாய்ப்பு தேடி வந்த அவர் அகதிகள் முகாமில் தங்கியிருந்தார். கடந்த வியாழன் அன்று தன் தாங்கியிருந்த அகதிகள் முகாமிலிருந்து நண்பர்கள் வீட்டுக்கு சென்றிருந்த நிலையில் அவர் அங்கு பேனில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.

சரியான பட வாய்ப்புகள் இல்லாதால் மன உளைச்சலுக்கு அவர் ஆளான சொல்லப்படுகிறது. மேலும் அவருக்கு திருமணமாகி குழந்தையும் இருக்கும் நிலையில் குடும்பத்தில் மனைவியுடன் ஏற்பட்ட பிரச்சனைகளால் பிரிந்தி இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. அத்துடன் உறவினர்கள் அவரை மனைவியின் வருமானத்தில் வாழ்பவன் என கூறி அவமானப்படுத்தியதாலும் அவர் இப்படி தற்கொலை முடிவுக்கு வந்ததாக கூறப்படுகிறது.

LATEST News

Trending News

HOT GALLERIES