தயாரிப்பாளர் ரவீந்தர் திடீர் கைது! முதல் திருமண நாளை கொண்டாடிய ஒரே வாரத்தில் அதிர்ச்சி..!

தயாரிப்பாளர் ரவீந்தர் திடீர் கைது! முதல் திருமண நாளை கொண்டாடிய ஒரே வாரத்தில் அதிர்ச்சி..!

தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகர் தமிழில் ஒரு சில படங்கள் தயாரித்து இருக்கிறார். மேலும் அவர் பிக் பாஸ் ஷோ பற்றி விமர்சனம் பேசி அதிகம் பாப்புலர் ஆனவர்.

அவர் சீரியல் நடிகை மஹாலக்ஷ்மியை கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு ரகசிய திருமணம் செய்து கொண்டார். சமீபத்தில் முதல் திருமண நாளை ஜோடியாக அவர்கள் கொண்டாடி இருந்தனர்.

தயாரிப்பாளர் ரவீந்தர் திடீர் கைது! முதல் திருமண நாளை கொண்டாடிய ஒரே வாரத்தில் அதிர்ச்சி | Producer Ravindar Chandrasekaran Arrested

இந்நிலையில் ஒரு மோசடி வழக்கில் ரவீந்தரை போலீசார் கைது செய்திருக்கின்றனர். திடக்கழிவுகளை ஆற்றலாக மாற்றும் ஒரு ப்ராஜெக்ட்டில் முதலீடு செய்தால் அதிக பணம் தருவதாக 16 கோடி ருபாய் அளவுக்கு ஏமாற்றி இருப்பதாக அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு இருக்கிறது.

இந்த கைது செய்தி சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. 

தயாரிப்பாளர் ரவீந்தர் திடீர் கைது! முதல் திருமண நாளை கொண்டாடிய ஒரே வாரத்தில் அதிர்ச்சி | Producer Ravindar Chandrasekaran Arrested

LATEST News

Trending News

HOT GALLERIES