சரிகமப நிகழ்ச்சியில் பாடிக் கொண்டிருக்கும் போதே பாடுவதை நிறுத்தி அழுத இலங்கை பெண் ஆசானி- நடுவர்கள் அதிர்ச்சி.

சரிகமப நிகழ்ச்சியில் பாடிக் கொண்டிருக்கும் போதே பாடுவதை நிறுத்தி அழுத இலங்கை பெண் ஆசானி- நடுவர்கள் அதிர்ச்சி.

ஜீ தமிழில் சரிகமப என்ற பாடல் நிகழ்ச்சி படு பிரபலமாக ஓடிக் கொண்டிருக்கிறது. அண்மையில் பெரியவர்களுக்கான நிகழ்ச்சி முடிவடைய இப்போது சிறியவர்களுக்கான 3வது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது.

இதில் இலங்கையைச் சேர்ந்த அசானி மற்றும் கில்மிஷா இருவரும் பாடி வருகின்றனர். அசானி ராமேஸ்வரத்திலிருந்து இலங்கைக்கு சென்று கண்டி பகுதியில் வாழ்ந்து வருகின்றனர்.

சரிகமப நிகழ்ச்சியில் பாடிக் கொண்டிருக்கும் போதே பாடுவதை நிறுத்தி அழுத இலங்கை பெண் ஆசானி- நடுவர்கள் அதிர்ச்சி | Srilankan Girl Asani Emotional Stops Singingதற்போது அசானி தனது தாயின் கஷ்டத்தை நினைத்து இந்த ரவுண்டில் ஒவ்வொரு பூக்களுமே என்ற பாடலை பாடியுள்ளார்.

இந்த பாடலை பாடிக் கொண்டிருக்கும் போது அசானி பாட முடியாமல் திடீரென பாடுவதை நிறுத்திவிட்டார். பின் சினேகன் அவரை உற்சாகப்படுத்தி பாட வைக்க முயற்சிக்கிறார்.

LATEST News

Trending News

HOT GALLERIES