விஜய் ரசிகர் செய்த செயல்! அனைவரையும் திரும்பி பார்க்க வைத்த சம்பவம்! தேடி வந்த அதிசயம்!

மாஸ்டர் கொண்டாட்டம் தொடர்ந்து வருகிறது. விஜய்க்கு பெரும் எண்ணிக்கையிலான ரசிகர்கள் கூட்டம் இருக்கிறது. விஜய்க்கு எப்போதும் ஆதரவாக அவர்கள் இருந்து வருகிறார்.

மாஸ்டர் கொண்டாட்டம் தொடர்ந்து வருகிறது. விஜய்க்கு பெரும் எண்ணிக்கையிலான ரசிகர்கள் கூட்டம் இருக்கிறது. விஜய்க்கு எப்போதும் ஆதரவாக அவர்கள் இருந்து வருகிறார்.

அண்மைகாலமாக சினிமா பிரபலங்களின் ரசிகர்கள் டிவிட்டரில் ஏதாவது சொல்ல அந்த விசயம் பெரும் கவனத்தை பெற்று விடுகிறது. அப்படியாக திருப்பூரை சேர்ந்த விஜய் ரசிகர்கள் வாத்தி ரெய்டு என்ற பெயரில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு கோரிக்கை வைத்துள்ளார்.

இதில் தன் தங்கச்சிகாக கோரிக்கை ஒன்றை வைத்துள்ளார். இவ்விசயம் அம்மாவட்ட கலெக்டரின் கவனத்திற்கு சென்று உடனே அந்த நபரின் தங்கைக்கு பள்ளி தேர்வு எழுத ஆவண செய்துள்ளார்.

ஐயா @CMOTamilNadu என் தங்கச்சி திருப்பூர்ல செயின்ட் ஜோசப் ஸ்கூல் ல ஏழாம் வகுப்பு படிக்கிறாள் அவளுக்கு இன்னைக்கு அரையாண்டுதேர்வு.. கடந்த ஆண்டிலிருந்து எங்க அப்பா சரியில்லாத காரணத்தினால் பள்ளி கட்டணம் செலுத்த முடியவில்லை.. அதனால் பள்ளியிலிருந்து தேர்வுக்கான லிங்க்கை அனுப்பவில்லை.

— 😎Vaathi Raid😎🔥🔥🔥 (@hari2402) February 16, 2021

LATEST News

Trending News

HOT GALLERIES