டைட்டான உடையில் சகலத்தையும் காட்டி சூடேற்றும் யாஷிகா - ஏக்க பெருமூச்சு விடும் ரசிகர்கள்..!

டைட்டான உடையில் சகலத்தையும் காட்டி சூடேற்றும் யாஷிகா - ஏக்க பெருமூச்சு விடும் ரசிகர்கள்..!

கவலை வேண்டாம் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் யாஷிகா ஆனந்த். அதன்பிறகு இவர் ஜாம்பி, துருவங்கள் பதினாறு போன்ற பல படங்களில் நடித்துள்ளார். 

ஆனால், எந்த படமுமே இவருக்கு அங்கீகாரத்தை தரவில்லை. இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கவர்ச்சி நாயகியாக வலம் வர தொடங்கினார். 

யாஷிகா ஆனந்திடம் ரசிகர்கள் அதிகம் எதிர்பார்ப்பது கவர்ச்சிதான். சாதாரண கதாநாயகிகளே சமூக வலைதளப் பக்கத்தில் கவர்ச்சிப் புகைப்படங்களை வெளியிடுவதை வாடிக்கையாக வைத்துள்ளனர். 

அப்படி இருக்கும் போது சினிமாவில் கவர்ச்சிகாகவே உருவானவர் யாஷிகா ஆனந்த், சும்மா இருப்பாரா. இவரும் தனது பங்கிற்கு அவ்வப்போது சமூக வலைதளங்களில் பயங்கரமான கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை உசுப்பேற்றி வருகிறார். 

இவர் தற்போது 5 படங்கள் கைவசம் வைத்து நடித்து வருகிறார். வயது வந்தோர் மட்டுமே பார்க்கும் வெப் தொடர் ஒன்றில் நடிக்கவும் ஒப்பந்தமாகி உள்ளார். இந்த தகவலை அவரே தனது சமூக வலைத்தள பக்கத்தில் உறுதிப்படுத்தி இருந்தார். 

இதன் படப்பிடிப்பு தொடங்கி உள்ளது. யாஷிகா அடிக்கடி தனது கவர்ச்சி படங்களை பகிர்ந்து வருகிறார். படங்களில் நடிக்கிறாரோ இல்லையோ சமூக வலைதளங்களில் இலவசமாக தன்னுடைய அழகுகளை அழகாக விருந்து வைத்து இளசுகளின்கண்களின் பசியை போக்குகிறார் அம்மணி.
 

இந்நிலையில், இறுக்கமான சிகப்பு நிற உடையில் மல்லாக்க படுத்துக்கொண்டு படு சூடான போஸ் கொடுத்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் எக்குதப்பான கருத்துகளை பதிவிட்டு வருகிறார்கள்.

LATEST News

Trending News

HOT GALLERIES