நாம் இருவர் நமக்கு இருவர் சீரியல் நடிகையா இது! புகைப்படத்தை பார்த்த ஷாக்கான சின்னத்திரை ரசிகர்கள்

இவர் செம்பருத்தி, மௌன ராகம் போன்ற வெற்றிகரமாக சீரியலில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்.

நாம் இருவர் நமக்கு இருவர் முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து நாம் இருவர் நமக்கு இருவர் சீசன் 2 வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

இதில் மிகவும் முக்கியமான ஒரு கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் தான் சின்னத்திரை நடிகை ஜனனி அசோக் குமார்.

இவர் செம்பருத்தி, மௌன ராகம் போன்ற வெற்றிகரமாக சீரியலில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்.

சமூக வலைத்தளத்தில் புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்கள் கவர்ந்து வரும் நடிகை ஜனனி அசோக் குமார், மார்டன் உடையில் ஸ்டைலிஷாக உள்ள புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

சீரியலில் குடும்ப பெண்ணாக நடித்து வந்த நடிகை ஜனனி தீடீரென்று இப்படி மார்டனாக புகைப்படத்தை வெளியிட்டதை பார்த்த ரசிகர்கள் ஷாக்காகியுள்ளனர்.

இதோ அந்த புகைப்படம்..

LATEST News

Trending News

HOT GALLERIES