போதை மருந்து வழக்கில் ஜெயிலுக்கு சென்ற நடிகை சஞ்சனா கல்ராணிக்கு திருமணம் முடிந்தது.. திருமண புகைப்படத்தை பாருங்க

பிரபல நடிகை நீக்கி கல்ராணியின் அக்கா தான் நடிகை சஞ்சனா கல்ராணி. இவர் சில மாதங்ககுக்கு முன் போதை மருந்து வழக்கில் சிக்கி சில நாட்கள் ஜெயிலுக்கு சென்று வந்தார்

பிரபல நடிகை நீக்கி கல்ராணியின் அக்கா தான் நடிகை சஞ்சனா கல்ராணி. இவர் சில மாதங்ககுக்கு முன் போதை மருந்து வழக்கில் சிக்கி சில நாட்கள் ஜெயிலுக்கு சென்று வந்தார்.

ஆனால் இதற்கெல்லாம் முன்பே இவருக்கு அஸீஸ் பாஷா என்பவருடன் திருமணம் முடிந்துவிட்டது என்று திரை வட்டாரத்தில் கூறப்பட்டது. ஆனால் இதனை மறுத்துவிட்டார் சஞ்சனா கல்ராணி.

இந்நிலையில் தற்போது தனக்கு திருமணம் முடிந்துவிட்டது என்று வெளிப்படையாக கூறியுள்ளார்.

ஆம் அஸீஸ் பாஷா என்பவர் தான் கணவர் என்று நடிகை சஞ்சனா கல்ராணி தற்போது தெரிவித்ததற்கு முக்கிய காரணம் நடிகை சஞ்சனா கல்ராணி கர்ப்பமாக இருகூடுமோ என்பது தான் என்று பிரபல பத்திரிகையாளர் பயில்வான் ரங்கன்தான் தெரிவித்துள்ளார்.

LATEST News

Trending News

HOT GALLERIES