சித்ரா தங்கியிருந்த அறையில் காண்டம்கள்: திடுக்கிடும் தகவல் அளித்த தோழி

சித்ரா தங்கியிருந்த அறையில் காண்டம்கள்: திடுக்கிடும் தகவல் அளித்த தோழி

மறைந்த சின்னத்திரை நடிகை சித்ரா தங்கியிருந்த அறையில் காண்டம்கள் இருந்ததை நானே பார்த்து உள்ளேன் என்று அவரது தோழி ரேகா நாயர் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது .

சின்னத்திரை சித்ராவின் மரணம் இன்னும் மர்மமாகவே இருந்து வரும் நிலையில் இது குறித்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது. இந்த நிலையில் சித்ராவின் மரணம் பற்றிய உண்மை தனக்கு தெரியும் என்றும் ஆனால் அதைக் கூறினால் தனது உயிருக்கு ஆபத்து என்றும் கூறியுள்ள சித்ராவின் கணவர் ஹேமந்த், இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சித்ராவின் நெருங்கிய தோழிகளில் ஒருவரான ரேகா நாயர் ஆரம்பத்திலிருந்தே சித்ராவின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி வருகிறார். குறிப்பாக சித்ராவின் மரணத்துக்கும் ஹேமந்து மட்டுமன்றி வேறு சிலரும் காரணம் என்று என்றும் அவர் கூறியுள்ளார்.

சித்ரா குளிக்கும் போது ஹேமந்த் வெளியே செல்ல வேண்டிய அவசியமே இல்லை என்றும் இருவரும் சேர்ந்து குளிக்கும் அளவுக்கு நெருக்கமானவர்கள் என்றும், சித்ரா - ஹேமந்த் தங்கியிருந்த அறையில் காண்டம் இருந்ததை நானே பார்த்தேன் என்றும் ஹேமந்த் சொல்வதில் நிறைய பொய் உள்ளது என்றும் அவரையும் ஒரு சில மாஜிக்களையும் விசாரித்தால் உண்மை வெளியே வரும் என்றும் ரேகா நாயர் றியுள்ளார். அவரது இந்த பேட்டி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

LATEST News

Trending News

HOT GALLERIES