அப்பா இறப்பிற்கு பின் பிக்பாஸ் பாலாஜி முருகதாஸ் போட்ட முதல் பதிவு- புகைப்படத்துடன் இதோ

அப்பா இறப்பிற்கு பின் பிக்பாஸ் பாலாஜி முருகதாஸ் போட்ட முதல் பதிவு- புகைப்படத்துடன் இதோ

பிக்பாஸ் 4வது சீசன் வெற்றிகரமாக முடிந்துவிட்டது. இந்த சீசன் வெற்றியாளர் ஆரி, அடுத்த இடத்தை பாலாஜி முருகதாஸ் பிடித்தார்.

நிகழ்ச்சி முடிந்ததில் இருந்து போட்டியாளர்கள் கொண்டாட்டத்தில் தான் உள்ளனர். விரைவில் பிக்பாஸ் கொண்டாட்ட நிகழ்ச்சி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக இருக்கிறது.

இதற்கிடையில் தான் பாலாஜியின் அப்பா திடீரென உயிரிழந்துள்ளார், இதனால் போட்டியாளர்கள், ரசிகர்கள் வருத்தம் தெரிவித்தார்கள்.

இந்த நிலையில் அப்பா இறப்பிற்கு பின் பாலாஜி இன்ஸ்டாவில் ஒரு கருத்துடன் பதிவு செய்துள்ளார். இதோ அவரது பதிவு,

 

View this post on Instagram

A post shared by Balaji Murugadoss (@officialbalakrish)

LATEST News

Trending News

HOT GALLERIES