அக்ஷரா எழுதி காட்றாங்கனு சொன்ன பிரியங்கா – அப்போ இது என்ன ? பிரியங்காவை வச்சி செய்யும் நெட்டிசன்கள்.

அக்ஷரா எழுதி காட்றாங்கனு சொன்ன பிரியங்கா – அப்போ இது என்ன ? பிரியங்காவை வச்சி செய்யும் நெட்டிசன்கள்.

விஜய் தொலைக்காட்சியில் மிகப்பிரபலமான தொகுப்பாளினிகளில் பிரியங்காவும் ஒருவர். அதிலும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி என்றாலே போதும் அனைவருக்கும் ஞாபகத்தில் வருவது பிரியங்கா பெயர் தான். அந்த வருவது சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் தொகுப்பாளினியாக மக்கள் மத்தியில் பிரபலமாகி உள்ளார் பிரியங்கா. இதை தொடர்ந்து இவர் விஜய் டிவியில் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார். அதோடு இவருக்கு என்றே ஒரு தனி ரசிகர் பட்டாளம் உள்ளது. மேலும், அனைவரும் எதிர்பார்த்த பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் பிரியங்கா போட்டியாளராக கலந்து உள்ளார்.


 

LATEST News

Trending News

HOT GALLERIES