சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய முக்கிய போட்டியாளர்! வருத்தத்தில் ரசிகர்கள்

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய முக்கிய போட்டியாளர்! வருத்தத்தில் ரசிகர்கள்

விஜய் தொலைக்காட்சியில் பல ஆண்டுகளாக மிகவும் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் நிகழ்ச்சி சூப்பர் சிங்கர்.

இதில் தற்போது சீசன் 8 நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சிக்கு பின்னணி பாடகர்கள் உன்னி கிருஷ்ணன், அனுராதா ஸ்ரீராம், பென்னி தயாள், எஸ்.பி.சரண் உள்ளிட்டோர் நடுவர்களாக இருக்கின்றனர்.

மேலும் சூப்பர் சிங்கர் சீசன் 8 நிகழ்ச்சியை, ரசிகர்கள் அனைவருக்கும் பிடித்த, மாகாபா ஆனந்த் மற்றும் பிரியங்கா ஆகியோர் தொகுத்து வழங்கி வருகின்றனர்.

இந்நிலையில் இறுதி போட்டியை நோக்கி சென்று கொண்டிருக்கும் இந்த சீசனில் போட்டியாளர்கள் அனைவரும் கடும் போட்டிபோட்டு வருகின்றனர்.

மேலும் தற்போது இன்று நடக்கவுள்ள சுற்றில் பிரபல போட்டியாளர் KJ ஐயனார் வெளியேறியுள்ளதாக தெரியவந்துள்ளது.

 

இதையும் படியுங்கள் : 3 நடிகர்கள், 3 நடிகைகள், ஒரு நடன இயக்குனர், ஒரு ஆங்கர்: சர்வைவர் நிகழ்ச்சியின் போட்டியாளர்கள்!

LATEST News

Trending News

HOT GALLERIES