திடீரென நிறுத்தப்படும் ஜீ தமிழின் கோகுலத்தில் சீதை சீரியல்! என்ன காரணம் தெரியுமா?

திடீரென நிறுத்தப்படும் ஜீ தமிழின் கோகுலத்தில் சீதை சீரியல்! என்ன காரணம் தெரியுமா?

பிரபல ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் முக்கிய தொடர்கள் அனைத்திற்கும் பெரிய ரசிகர்கள் வட்டம் காணப்படுகின்றனர்.

அந்த வகையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் முக்கிய தொடர் தான கோகுலத்தில் சீதை.

மேலும் தற்போது இந்த சீரியல் திடீரென நிறுத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆம், கோகுலத்தில் சீதை சீரியலின் கதாநாயகியான ஆஷா கவுடாவின் உடல்நிலை சரியில்லாததால்.

இந்த சீரியலின் புதிய எபிசோடுகள் ஏதும் எடுக்கப்பட இல்லையாம், இதனால் தற்போது கோகுலத்தில் சீதை தொடரை ஒரு வாரத்திற்கு நிறுத்தி வைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

LATEST News

Trending News

HOT GALLERIES