கொண்டாட்டத்துடன் அழகிய பதிவை வெளியிட்ட தொகுப்பாளினி ஜாக்லின்.. இது தான் காரணமா

கொண்டாட்டத்துடன் அழகிய பதிவை வெளியிட்ட தொகுப்பாளினி ஜாக்லின்.. இது தான் காரணமா

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த கலக்க போவது யார் சீசன் 5 மூலம் தொகுப்பாளினியாக அறிமுகமானவர் ஜாக்லின்.

இதன்பின் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்த ஜாக்லின் நயன்தாராவுடன் இணைந்து கோலமாவு கோகிலா எனும் திரைப்படத்தில் தங்கையாக நடித்திருந்தார்.

மேலும் தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தேன்மொழி பி.ஏ சீரியலில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.

தொகுப்பாளினி ஜாக்குலின் டுவிட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைத்தளத்தில் எப்போதும் ஆக்டிவாக இருப்பார் என்பதை நாம் அறிவோம்.

இந்நிலையில் தொகுப்பாளினி ஜாக்லின் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 1 மில்லியன் Follwers-களை சேர்த்துள்ளதாக, அவரே கொண்டாட்டத்துடன் பதிவை வெளியிட்டுள்ளார்.

இதோ அந்த பதிவு..

LATEST News

Trending News

HOT GALLERIES