ரோஜா சீரியல் ரசிகர்களுக்கு சூப்பர் குட்டி நியூஸ் சொன்ன சிப்பு- கொண்டாடும் ரசிகர்கள்

ரோஜா சீரியல் ரசிகர்களுக்கு சூப்பர் குட்டி நியூஸ் சொன்ன சிப்பு- கொண்டாடும் ரசிகர்கள்

சன் தொலைக்காட்சியில் நிறைய சீரியல்கள் ஒளிபரப்பாகிறது. ஆனால் இப்போது ஹிட்டாக ஓடுவது ரோஜா சீரியல் தான்.

இந்த சீரியல் தமிழில் ஒளிபரப்பாகும் சீரியல்களிலேயே முதல் இடத்தில் உள்ளது, அதுவும் பல மாதங்களாக இருக்கிறது என்பது தான் சீரியலின் ஸ்பெஷல்.

இதனால் கதையாசிரியர் ரோஜா சீரியலின் கதையை பார்த்து பார்த்து எழுதி வருகிறார். இந்த சீரியலில் கடந்த சில நாட்களாக நாயகன் சிப்புவின் காட்சிகள் எதுவும் வரவில்லை.

ரசிகர்கள் இதுகுறித்து இன்ஸ்டா பக்கத்தில் கூறி வருத்தப்பட தற்போது சிப்பு ஒரு பதிவு போட்டுள்ளார்.

அதில் ரசிகர்கள் என்னை திரையில் கடந்த சில நாட்களாக மிஸ் செய்தீர்கள். ஆனால் அடுத்த வாரத்தில் இருந்து சூப்பரான நீதிமன்றம் காட்சியுடன் உங்களை சந்திக்க வருகிறேன் என சந்தோஷ செய்தியை பதிவு செய்துள்ளார். 

LATEST News

Trending News

HOT GALLERIES