"ஆஹா..! - தலை சுத்துதே.. கிறுகிறுன்னு வருதே..." - வெறும் துண்டை கட்டிக்கொண்டு குளியல் போடும் ஆல்யா..! - வாயை பிளந்த ரசிகர்கள்..!

"ஆஹா..! - தலை சுத்துதே.. கிறுகிறுன்னு வருதே..." - வெறும் துண்டை கட்டிக்கொண்டு குளியல் போடும் ஆல்யா..! - வாயை பிளந்த ரசிகர்கள்..!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட ராஜா-ராணி சீரியல் பொதுமக்களிடம் பெரும் வரவேற்பை பெற்று கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தான் அந்த சீரியல் முடிந்தது. 

 

இந்த சீரியலில் செம்பா-கார்த்திக் வேடத்தில் நடித்ததன் மூலம் ஆல்யா மானசா-சஞ்சீவ் இருவரும் நிஜ காதலர்களாக மாறினர். கடந்த சில வருடங்களாக காதல் ஜோடியாக இருந்து வந்த இவர்கள் அடிக்கடி அவுட்டிங் செல்வது , இருவரும் சேர்ந்து பேட்டி கொடுப்பது என இருந்தார்.

 

இந்நிலையில் சமீபத்தில் யாருக்கும் சொல்லாமல் ரகசியமாக திருமணம் செய்துகொண்டு மணவாழ்க்கையை மகிழ்ச்சியுடன் துவங்கினர். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தர்மபுரியில் விஜய் நட்சத்திர கொண்டாட்டம் என்ற பெயரில் பிரமாண்ட விழா நடைபெற்றது. 

 

 

இந்த விழாவில் விஜய் தொலைக்காட்சி நட்சத்திரங்கள் முன்னிலையில் பேசிய நடிகர் சஞ்சீவ் ஆல்யா மானஸா இருப்பதாக அறிவித்தார். இதையடுத்து கடந்த வருடம் தான் ஆல்விற்கு அழகிய பெண் குழந்தை பிறந்தது. 

 

 

இந்நிலையில், வெறும் துண்டை கட்டிக்கொண்டு குளியல் போடுவது போன்ற விளம்பரம் ஒன்றில் நடித்த அவரது புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. இதனை பார்த்த ரசிகர்கள் ஆல்யாவா இது..? தலை சுத்துதே.. என்று வாயை பிளந்துள்ளனர்.

LATEST News

Trending News

HOT GALLERIES