சித்ரா இறந்த போது என்ன நடந்தது, லீக் ஆன ஹேம்நாத் போன் கால்- அதிர்ச்சி தகவல்கள், வீடியோ இதோ
கடந்த வருடம் டிசம்பர் 9ம் தேதி தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டவர் நடிகை சித்ரா. பாண்டியன் ஸ்டோர்ஸ் என்ற சீரியல் மூலம் மக்களின் மனதை கவர்ந்த இவர் இப்போது இல்லை.
அவர் தற்கொலை தாண்டி ஏன் இப்படி செய்தார் என்பதில் பெரிய மர்மம் இருந்து வருகிறது. அவரது கணவர் தான் சித்ரா இறுதி நிமிடத்தில் உடன் இருந்துள்ளார்.
அண்மையில் சித்ராவின் கணவர் ஹேமந்த் ஜாமீன் கேட்டிருந்தார். இந்த நிலையில் சித்ராவின் தற்கொலைக்கு அவரது கணவர் ஹேமந்த்தே காரணம் என அவர்களின் நண்பர் ஒருவர் ஆதாரம் வெளியிட்டுள்ளார்.
அதோடு இறக்கும் போது நடந்த விஷயங்களை ஹேமந்த் தனது நண்பருடன் பேசிய ஆடியோ வெளிவந்துள்ளது. இதோ அந்த முழு விவரம் வீடியோ வழியாக கேளுங்கள்,