பிக்பாஸ் 4வது சீசன் டைட்டிலை வென்ற ஆரி போட்ட முதல் பதிவு- அமர்க்களமான டுவிட்

பிக்பாஸ் 4வது சீசன் டைட்டிலை வென்ற ஆரி போட்ட முதல் பதிவு- அமர்க்களமான டுவிட்

கடந்த சில மாதங்களாக பரபரப்பாக ஓடிக் கொண்டிருந்த நிகழ்ச்சி பிக்பாஸ். பிரம்மாண்டமாக தொடங்கப்பட்ட இந்த 4வது சீசன் மக்களின் ஆதரவை பெற்றது.

நிகழ்ச்சியும் சூடு பிடிக்க நடந்தது, ஆனால் இந்த சீசனில் நிறைய சண்டைகள் தான் அதிகம் இருந்தது. இந்த நிலையில் நேற்று பிரம்மாண்டமாக பிக்பாஸ் 4வது சீசனுக்கான இறுதி நிகழ்ச்சி நடந்தது.

இந்த பிக்பாஸ் 4வது சீசனின் வெற்றியாளராக ஆரி தேர்வு செய்யப்பட்டுள்ளார், மக்களும் கொண்டாடினார்கள்.

டைட்டிலை வென்ற ஆரி தனது டுவிட்டர் பக்கத்தில் முதல் பதிவாக பிக்பாஸ் கோப்பையை கையில் வைத்துக் கொண்டு எல்லாப் புகழும் இறைவனுக்கே என பதிவு செய்துள்ளார்.

இதோ அந்த புகைப்படம்,

LATEST News

Trending News

HOT GALLERIES