அஷ்வின்-ஷிவாங்கி இடையே என்ன நடக்கிறது- Liveல் உண்மையை கூறிய பவித்ரா

அஷ்வின்-ஷிவாங்கி இடையே என்ன நடக்கிறது- Liveல் உண்மையை கூறிய பவித்ரா

குக் வித் கோமாளி 2 நிகழ்ச்சி தான் தொலைக்காட்சி ரசிகர்களின் உயிர் மூச்சாக இருக்கிறது என்றே கூறலாம். சமூக வலைதளம் வந்தாலே அந்நிகழ்ச்சி பற்றி தான் ரசிகர்கள் அதிகம் பேசுகிறார்கள்.

அதிலும் அஷ்வின், ஷிவாங்கி, புகழ் பற்றி தான் அதிக பேச்சே நடக்கிறது.

அண்மையில் நடந்த நிகழ்ச்சியில் இருந்து எல்லோருக்கும் மிகவும் பிடித்த பவித்ரா வெளியேறினார்.

நிகழ்ச்சியை விட்டு வெளியேறிய அவர் தனது சமூக வலைதளத்தில் ரசிகர்களுடன் லைவ் சேட்டில் வந்துள்ளார்.

அதில் ஒரு ரசிகர் அஷ்வின்-ஷிவாங்கி இடையே என்ன தான் நடக்கிறது என்று கேட்டுள்ளார்.

அதற்கு பவித்ரா என்ன கூறினார் கேளுங்க,

LATEST News

Trending News

HOT GALLERIES