இயக்குனர் செல்வராகவனின் இயக்கத்தில் நடிகர் எஸ்.ஜெ.சூர்யா நடிப்பில் கடந்த வெள்ளிக்கிழமை வெளியான திரைப்படம் தான் நெஞ்சம் மறப்பதில்லை.
பல வருட காத்திருப்பிற்கு பின் வெளியான இப்படம் வெளியான நாள் முதல் கலவையான விமர்சனங்களையே அனைவரிடமும் பெற்று வருகிறது.
மேலும் இப்படம் என்ன தான் கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தாலும், செல்வராகவன் ரசிகர்கள் நெஞ்சம் மறப்பதில்லை திரைப்படத்தை கொண்டாடி வருகின்றனர்.
இந்நிலையில் தற்போது நெஞ்சம் மறப்பதில்லை திரைப்படம் நான்கு நாள் வசூல் நிலவரம் வெளியாகியுள்ளது. ஆம், தமிழ்நாட்டில் மட்டும் 4 நாட்களில் மொத்தம் 4 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.