நயன்தாராவை உசார் பண்ண அவர் ட்ரை பண்ணாரு!! சர்ச்சையை ஏற்படுத்திய சுசித்ரா..

நயன்தாராவை உசார் பண்ண அவர் ட்ரை பண்ணாரு!! சர்ச்சையை ஏற்படுத்திய சுசித்ரா..

தமிழ் சினிமாவில் பின்னணி பாடகியாக திகழ்ந்து தற்போது மிகப்பெரிய சர்ச்சை செய்திகளை பரப்பி பரபரப்பை ஏற்படுத்தி வருபவர் பாடகி சுசித்ரா. சில ஆண்டுகளுக்கு முன் சுச்சி லீக்ஸ் மூலம் நட்சத்திரங்கள் அந்தரங்க புகைப்படங்களை வெளியிட்டு சர்ச்சைக்குள்ளாகி சினிமாவில் இருந்து ஒதுக்கப்பட்டார்.

தற்போது மீண்டும் யூடியூப் சேனல்களுக்கு பேட்டியளித்து பல விஷயங்களை பகிர்ந்து அதிர்ச்சி கொடுத்து வருகிறார். சமீபத்தில் நெறியாளர் முக்தர் எடுத்த பேட்டியில் கலந்து கொண்டு பேசிய பாடகி, முன்னாள் கணவர் கார்த்திக் குமார், திருமணத்திற்கு பின் என் கேரியர் மீது பொறாமைப்பட்டார்.

கார்த்திக் குமார், தனுஷுடன் நட்பாக காரணம் யாரடி நீ மோகினி படத்தின் போதுதான். அதற்கு முன் தனுஷுக்கும் கார்த்திக் குமாருக்கும் யாருன்னே தெரியாது.

அப்போது யாரடி நீ மோகினி படத்தின் ஷூட்டிங் போது, தனுஷிடம் கார்த்திக் குமார் உன் செட்டுக்கு வருகிறான், பார்த்து இருங்க, அவன் என்ன பண்ணுவான்னு எனக்கு தெரியும்.

அதற்கு முன்பில் இருந்தே எனக்கு தனுஷ் ஃபிரெண்ட். நயன்தாராவை கார்த்திக் குமார் கரெக்ட் பண்ண ட்ரை பண்ணான். 

ஷூட்டிங்கில் இங்கிலீஷில் பேசி பேசியே நயன் தாராவுடனேயே உட்கார்ந்து இருப்பானாம். தனுஷை வெறுப்பேற்ற நயன் தாராவும் கார்த்திக்-ன்னு இருந்தாங்க என்று புது சர்ச்சையை கிளப்பி இருக்கிறார்.

LATEST News

Trending News

HOT GALLERIES