பிரபல சீரியலில் இருந்து முக்கிய நாயகி திடீர் விலகல்- ரசிகர்கள் ஷாக்
சீரியல் நாயகிகள் தான் இப்போது ரசிகர்களிடம் அதிக வரவேற்பு பெறுகிறார்கள்.
அப்படி கன்னட சினிமாவில் தொகுப்பாளினியாக இருந்து பின் சின்னத்திரை நடிகையாக தனது பயணத்தை தொடர்ந்தவர் நவ்யா.
தமிழில் ராதிகா நடித்த வாணி ராணி சீரியலில் நடித்து இங்கும் பிரபலமானார்.
தற்போது தெலுங்கில் Aamekatha என்ற சீரியலின் முக்கிய நாயகியாக நடித்து வருகிறார்.
ஆனால் அவர் தனது இன்ஸ்டா பதிவில் இனி இந்த சீரியலில் நான் நடிக்கப்போவதில்லை என அறிவித்துள்ளார். அவர் ஏன் சீரியலில் இருந்து திடீரென விலகுகிறார் என்பது தெரியவில்லை.