காசு வாங்கிட்டு தான் அம்பானி கல்யாணத்துக்கு போனேனா!! கோபத்தில் கொந்தளித்த நடிகை

காசு வாங்கிட்டு தான் அம்பானி கல்யாணத்துக்கு போனேனா!! கோபத்தில் கொந்தளித்த நடிகை

முகேஷ் அம்பானி - நீடா தம்பதியினரிடம் மகன் ஆனந்த் அம்பானி - மெர்ச்சன்ட் திருமணம் கடந்த ஜூலை மாதம் பிரம்மாண்ட முறையில் மும்பையில் நடைபெற்றது. 

பல நாட்கள் கொண்டாட்டத்திற்கு பின் ஆனந்த் அம்பானி - ராதிகா திருமணத்திற்கு பல நட்சத்திரங்கள் கலந்து கொண்டனர். பாலிவுட் நடிகர்கள் நடிகைகள் பல நிகழ்ச்சிகளில் முன்னின்று கலந்து கொண்டனர்.

காசு வாங்கிட்டு தான் அம்பானி கல்யாணத்துக்கு போனேனா!! கோபத்தில் கொந்தளித்த நடிகை அனன்யா.. | Why People Think We Are Paid Ananya Pandey Openஇத்தனை நடிகர்களும் அம்பானி வீட்டுத்திருமணத்தில் முகாமிட்டிருந்தனர். பாலிவுட் நடிகர்களுக்கு அம்பானி வீட்டுத் திருமணத்தில் கலந்து கொள்ள பணம் கொடுக்கப்பட்டதாக செய்திகள் வெளியானது.

இதுகுறித்து திருமணத்தில் மணமக்களுடன் நெருக்கமாக இருந்த நடிகை அனன்யா பாண்டேவிடம் கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அனன்யா பாண்டே, ஆனந்த் அம்பானியும் ராதிகாவும் என் நண்பர்கள் என்பதாலேயே திருமணத்திற்கு சென்றேன்.

ஏன் மக்கள் இப்படி நினைக்கிறார்கள் என்று எனக்கு தெரியவில்லை என்று கொந்தளித்து பேசியிருக்கிறார் அனன்யா பாண்டே.

LATEST News

Trending News

HOT GALLERIES