பாரதி கண்ணம்மா ரோஷினி சீரியலில் நடிக்க வருவதற்கு முன்பு, இந்த வேலையை தான் செய்து கொண்டு இருந்தாரா?

பாரதி கண்ணம்மா ரோஷினி சீரியலில் நடிக்க வருவதற்கு முன்பு, இந்த வேலையை தான் செய்து கொண்டு இருந்தாரா?

பிரபல விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் முன்னணி சீரியல் தான் பாரதி கண்ணம்மா, இந்த சீரியல் தற்போது TRP-யை அடித்து நொறுக்கி வருகிறது.

ஆம், சன் டிவி சீரியல்களுக்குகே டப் கொடுத்து வரும் பாரதி கண்ணம்மா கடந்த வாரம் TRP-யில் முதலிடம் பிடித்தது. மேலும் இதனை பாரதி கண்ணம்மா சீரியல் ரசிகர்களும் கொண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில் இந்த சீரியலில் கண்ணம்மாவாக நடித்து ரசிகர்களை ஏராளமாக பெற்றுள்ளவர் ரோஷினி, இவர் அறிமுகமான முதல் சீரியலிலே மிக பெரிய வெற்றியை கண்டுள்ளார்.

மேலும் தற்போது இவர் குறித்த சுவாரஸ்யமான தகவல் வெளியாகி உள்ளது. ஆம் ரோஷினி சீரியலில் நடிக்க வருவதற்கு முன்பு வங்கி ஒன்றில் முதலீட்டு நிர்வாகியாக பணிபுரிந்தாராம்.

அதன்பின் மாடலிங் தேர்ந்தெடுத்து அதில் வீழ்ச்சியை சந்தித்துள்ளார், பின்னர் அவருக்கு பாரதி கண்ணம்மா தொடரில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்ததாகவும் தெரிவித்துள்ளார் ரோஷினி.

 

LATEST News

Trending News