உள்ளாடை அணியாமல் தெரிய கூடாதது தெரிய.. இளம் நடிகை கிளாமர் போஸ்..!

உள்ளாடை அணியாமல் தெரிய கூடாதது தெரிய.. இளம் நடிகை கிளாமர் போஸ்..!

1988-ஆம் ஆண்டு ஹைதராபாத்தில் ஹிந்தி பேசும் குடும்பத்தில் பிறந்து வளர்ந்த ஸ்ரேயா தன்வந்தரி தனது சிறு பருவத்தில் துபாய்க்கு சென்று வளர்ந்தவர்.

இந்நிலையில் இவர் டெல்லியில் வளர்ந்த போது என் ஐ டி நிறுவனத்தில் எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேஷன் இன்ஜினியரிங் பட்டம் பெற்று இருக்கிறார். இவர் பொறியியல் படிப்பை படிக்கும் போதே ஃபெமினா மிஸ் இந்தியா சவுத் 2008இல் பங்கேற்றார்.

இந்நிலையில் ஸ்ரேயா தன்வந்தி மிஸ் இந்தியா 2008-இல் போட்டியாளராக போட்டி போட்டு ரன்னரப் ஆனார். இதனை அடுத்து ஜோஸ் மற்றும் சினேகா கீதம் போன்ற தெலுங்கு திரைப்படத்தில் நடிக்க கூடிய வாய்ப்புகள் இவருக்கு கிடைத்தது.

இதனை அடுத்து இவர் இம்ரான் ஹஷ்மிக்கு ஜோடியாக பைசிட் இந்தியா என்ற திரைப்படத்தில் நடித்ததின் மூலம் பாலிவுட்டுக்கு அறிமுகம் ஆனார். இவர் மிகச்சிறந்த நடிகையாக இருப்பதோடு மட்டுமல்லாமல் ஓர் எழுத்தாளராகவும் விளங்குகிறார்.

அந்த வகையில் இவர் ஆவர்ஃபேட்டு ஒயிட் என்ற தலைப்பில் புத்தகத்தை எழுதி இருக்கிறார். மேலும் 2019-ஆம் ஆண்டில் வெப் சீரியலான த ஃபேமிலி மேன் ஆஃப் சீசன் ஒன்றில் தனது சீரிய நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். இந்த வெப் தொடரானது அமேசான் ப்ரைம் வீடியோவில் வெளி வந்தது. மேலும் இதே சீசன் 2 இவர் அதே பாத்திரத்தில் தொடர்ந்து நடித்து ரசிகர்களின் வட்டாரத்தை அதிகரித்துக் கொண்டார்.

திரைப்படங்கள், வெப் சீரியல்கள், குறும்படங்கள் போன்றவற்றில் நடித்திருக்க கூடிய இவர் சமூக வலைதள பக்கங்களிலும் படு பிஸியாக இருக்கக்கூடியவர். 2021 ஆம் ஆண்டில் தன்வந்திரி அமேசான் பிரைம் வலைத்தொடரான மும்பை டைரிஸ் தொடரில் அற்புதமான நடிப்பை வெளிப்படுத்திய இவர் ரசிகர்களின் மத்தியில் பேமஸ் ஆனார்.

இதனை அடுத்து தொடர்ந்து புதிய பட வாய்ப்புகளை பெற வேண்டும் என்ற எண்ணத்தில் அடிக்கடி சமூக வலைதள பக்கங்களில் தினுசு தினுசாக உடையை அணிந்து ரசிகர்களை சுற்றலில் விடக்கூடிய புகைப்படங்களை வெளியிட்டு அனைவரையும் கிறங்க வைப்பார்.

அந்த வகையில் இவர் தற்போது வெளியிட்டு இருக்கின்ற புகைப்படத்தை பார்த்து உள்ளாடை அணியாமல் தெரியக்கூடாதது தெரிய இளம் நடிகை ஸ்ரேயா தன்வந்திரி கொடுத்திருக்கின்ற போஸ் ஒவ்வொன்றும் ரசிகர்களின் மனதில் சலனத்தை ஏற்படுத்தி உள்ளது.

இதற்குக் காரணம் தோல் நிறத்தில் மேலாடையை அணிந்து முன்னழகு அப்படியே வெளியே தெரியக்கூடிய வகையில் உடையின் அமைப்பு இருப்பதால் ஜூம் செய்யாமல் அந்த இடத்தை அப்படியே பார்க்கலாம் என்று ரசிகர்கள் பேசி வருகிறார்கள்.

மேலும் குட்டியூண்டு இடையழகை காட்டி இடையில் இருக்கும் அந்த தொப்புளை எடுப்பாக காட்டியிருக்கும் போட்டோஸை வைத்த கண் எடுக்காமல் பார்த்து வரும் இளசுகள் அனைத்தும் பம்பரம் விட ரெடியாகி விட்டார்கள்.

இதை அடுத்து பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் இந்த புகைப்படத்தை தொடர்ந்து பார்ப்பதால் இணையத்தில் அதிகளவு பார்க்கப்படும் புகைப்படங்களில் ஒன்றாக மாறியிருக்கும் இந்த புகைப்படங்களுக்கு ஏராளமான லைக்குகள் மற்றும் கமெண்டுகள் வந்து சேர்ந்துள்ளது.

எத்தனை முறை பார்த்தாலும் சலிப்பை ஏற்படுத்தாத இவரின் இந்த புகைப்படங்கள் இளசுகளின் மனதில் அது மாதிரியான எண்ணங்களை ஏற்படுத்தி இருப்பதோடு மட்டுமல்லாமல் என்ன செய்ய வேண்டும் என்பதை கேட்கவும் வைத்து விட்டது.

எனவே தான் சிங்கிள் பசங்க அனைவரும் இந்த புகைப்படங்களை உச் கொட்டி பார்த்து வருவதோடு அவர்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்து பார்க்காதே அப்படி பார்க்காதே என்ற பாடல் வரிகளை அவர்களுக்குள் முணுமுணுத்து வருகிறார்கள்.

LATEST News

Trending News

HOT GALLERIES