நிவேதா பெத்துராஜ் கூட அக்ரீமெண்ட் போட்ருக்காங்களா..பிரபலம் ஏற்படுத்திய பரபரப்பு

நிவேதா பெத்துராஜ் கூட அக்ரீமெண்ட் போட்ருக்காங்களா..பிரபலம் ஏற்படுத்திய பரபரப்பு

நிவேதா பெத்துராஜ் தமிழ் சினிமாவில் பல படங்களில் நடித்து புகழ் பெற்றவர். இவர் தெலுங்கிலும் கொடிக்கட்டி பறந்தார்.

ஆனால், சில நாட்களாக பெரிதளவில் படங்களில் நடிப்பது இல்லை, இந்நிலையில் சவுக்கு சங்கர் இவரையும் உதயநிதி அவர்களையும் வைத்து மிக மோசமாக பேசி வருகிறார்.

இதற்கு நிவேதா பெத்துராஜும் மிகவும் மனம் நொந்து, என்னை நிம்மதியாக இருக்க விடுங்கள் என கெஞ்சி விட்டார்.

ஆனால், அதையும் மீறி சவுக்கு மீண்டும் அவரை சீண்டி வருகிறார், அதிலும் நேற்று சன் நியூஸ்-ல் நிவேதா குறித்து போட்ட போஸ்ட் எல்லாம் எடுத்து, இதுக்கு அக்ரீமெண்ட் போட்டீங்களா என்று கேட்டுள்ளார் . இது நிவேதாவை மேலும் மேலும் காயப்படுத்திருக்கும் என ரசிகர்களே கூறி வருகின்றனர்.

LATEST News

Trending News

HOT GALLERIES