விலகிச் செல்லும் பூர்ணிமா... தோல்வியை தாங்கமுடியாமல் கதறியழும் விஷ்ணு

விலகிச் செல்லும் பூர்ணிமா... தோல்வியை தாங்கமுடியாமல் கதறியழும் விஷ்ணு

பிக் பாஸ் நிகழ்ச்சியில் பெண் போட்டியாளர் ஒருவரிடம் விஷ்ணு மோசமாக பேசியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிரபல ரிவியில் கடந்த அக்டோபர் மாதம் 1ம் தேதி ஆரம்பிக்கப்பட்ட பிக்பாஸ் நிகழ்ச்சியில் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். தற்போது இரண்டு மாதம் நிறைவடைந்துள்ளது.

இந்நிகழ்ச்சியிலிருந்து அனன்யா, பவா செல்லதுரை, விஜய் வர்மா, வினுஷா மற்றும் யுகேந்திரன், அன்ன பாரதி, மற்றும் ரெட் கார்டு கொடுக்கப்பட்டு பிரதீப், ஐஷு, கானா பாலா, ப்ராவோ, அக்ஷயா, ஜோவிகா என 12 பேர் வெளியேறியுள்ளனர்.

விலகிச் செல்லும் பூர்ணிமா... தோல்வியை தாங்கமுடியாமல் கதறியழும் விஷ்ணு | Bigg Boss Poornima Avoid Vishnu Love Failureஇதில் இரண்டு பேர் உள்ளே மீண்டும் வைல்டு கார்டு போட்டியாளர்களாக வந்துள்ளனர். தற்போது 70 நாட்களை கடந்து செல்லும் நிலையில், வெற்றியாளர் யார் என்பதை இன்னும் கணிக்கவே முடியாமல் நிகழ்ச்சி சென்று கொண்டிருக்கின்றது.

தற்போது பூர்ணிமா மற்றும் விஷ்ணு இருவருக்கும் இடையே காதல் சென்று கொண்டிருக்கும் நிலையில், விஷ்ணுவின் குணத்தை தெரிந்து பூர்ணிமா அவரை ஒதுக்கியுள்ளார். இதனால் விஷ்ணு கண்கலங்கி அழுதுள்ளார்.

LATEST News

Trending News

HOT GALLERIES