வெளியே இரண்டு உள்ளே ஐந்து... சூடு பிடிக்கப் போகும் பிக்பாஸ் நிகழ்ச்சி: எதிர்பாராததை எதிர்பாருங்கள்

வெளியே இரண்டு உள்ளே ஐந்து... சூடு பிடிக்கப் போகும் பிக்பாஸ் நிகழ்ச்சி: எதிர்பாராததை எதிர்பாருங்கள்

பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு என்று தனி ரசிகர் பட்டாளம் உள்ளது. அந்தவகையில் பிக்பாஸ் 7 நிகழ்ச்சி 18 போட்டியாளர்களுடன் ஆரம்பமாகி தற்போது விறுவிறுப்பாக ஓடிக்கொண்டிருக்கிறது.

இந்தப் போட்டியில் யுகேந்திரன், பிரதீப் அண்டனி, அனன்யா ராவ், விணுஷா, பாவா செல்லதுரை, நிக்சன், சரவண விக்ரம், கூல் சுரேஷ், ஜோவிகா, மாயா, பூர்ணிமா ரவி, யுகேந்திரன், விசித்திரா, அக்ஷயா உதயகுமார், மணிசந்திரா, விஜய் வர்மா போன்ற போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

வெளியே இரண்டு... உள்ளே ஐந்து: சூடு பிடிக்கப் போகும் பிக்பாஸ் நிகழ்ச்சிஅதில், அனன்யா, பாவா செல்லதுரை மற்றும் விஜய் வர்மா பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறி இருக்கிறார்கள்.

இந்நிலையில், இன்றைய பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு 5 வைல்ட் கார்ட் போட்டியாளர்களை வீட்டிற்குள் அனுப்பவுள்ள நிலையில், இரண்டு போட்டியாளர்களை வாக்குகளின் அடிப்படையில் வெளியேற்றவிருக்கிறார்கள்.  

இதனால் பிக்பாஸ் நிகழ்ச்சி இன்னும் சூடு பிடிக்கப்போவதால் ரசிகர்கள் பெரும் ஆவலுடன் இருக்கிறார்கள்.

LATEST News

Trending News

HOT GALLERIES