ஆண்கள் எதற்கு? செக்ஸ் பொம்மையே போதுமே... பரபரப்பைக் கிளப்பும் பிரபல மாடல் அழகி!

ஆண்கள் எதற்கு? செக்ஸ் பொம்மையே போதுமே... பரபரப்பைக் கிளப்பும் பிரபல மாடல் அழகி!

ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த பிரபல மாடல் அழகி ஒருவர், செக்ஸ் பொம்மைகளுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறேன், திருமணம் மற்றும் ஆண்களின் மீது தனக்கு நம்பிக்கையே போய்விட்டது என்று பொதுவெளியில் பேசி பரபரப்பை கிளப்பி இருக்கிறார்.

ஜெர்மனியை சேர்ந்த மாடல் அழகி லிசா டெல் பீரோ 17 வயது முதலே பிரபல மாடலாக அறியப்படுகிறார். தற்போது 25 வயதாகும் இவர் தொடர்ந்து ஃபிட்னஸ் விசயங்களில் அதிக ஆர்வம் காட்டிவருகிறார். மேலும் கடந்த 6 ஆண்டுகளாக ஃபிட்னஸ் குறித்த வீடியோக்களையும் புகைப்படங்களையும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார். அந்த வகையில் லிசாவிற்கு 9 லட்சத்திற்கும் மேற்பட்ட ஃபாலோயர்கள் இருந்து வருகின்றனர்.

இந்நிலையில் தனது ரசிகர்களுடன் உரையாடலில் ஈடுபட்ட லிசா கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்னர் ஒருவருடன் டேட்டிங் செய்ததாகவும் இறுதியில் அவருக்கு திருமணமாகி குழந்தைகள் இருப்பது தெரிந்தவுடன் மிகவும் உடைந்துபோனதாகவும் கூறியுள்ளார். இதைத் தொடர்ந்து லிசாவிடம் தனியாக வாழ்வது குறித்து ரசிகர்கள் கேள்வி எழுப்பியபோது, உங்களது மகிழ்ச்சிக்காக யாரையும் சார்ந்திருக்க வேண்டாம் என்றும் கூறியுள்ளார். மேலும் ரசிகர் ஒருவர், நீங்கள் கர்ப்பமாகிவிட்டால் என்று கேள்வி எழுப்ப, அதற்குப் பதிலளித்த லிசா, செக்ஸ் டாய்ஸ் மூலம் கர்ப்பம் அடைந்தால் உண்மையில் நான் சந்தோஷப்படுவேன் என்றும் கூறியுள்ளார்.

ரசிகர்களுடன் சுவாரசிய உடையாடலில் ஈடுபட்ட மாடல் அழகி லிசா இறுதியில் நான் செக்ஸ் பொம்மைகளுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்துவருகிறேன். திருமணம் மற்றும் ஆண்கள் மீது நம்பிக்கை இல்லை என்று விரக்தியில் கூறிய கருத்துகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன. முன்னதாக ஆண் பிரபலங்கள் சிலர் திருமணங்களை வெறுத்து செக்ஸ் பொம்மைகளை திருமணம் செய்து கொண்டனர். தற்போது பிரபல மாடல் அழகி செய்த இந்தக் காரியம் பொதுமக்களிடம் பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது.

LATEST News

Trending News

HOT GALLERIES