விஜய் டிவியில் புதிதாக தொடங்கப்பட்ட ஹிட் சீரியல் திடீரென நிறுத்தப்படுகிறதா?

விஜய் டிவியில் புதிதாக தொடங்கப்பட்ட ஹிட் சீரியல் திடீரென நிறுத்தப்படுகிறதா?

விஜய் தொலைக்காட்சியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு புத்தம் புதிய சீரியல்கள் அடுத்தடுத்து நிறைய தொடங்கப்பட்டன.

அந்த சீரியல்கள் எல்லாம் இப்போது வெற்றிகரமாக தொலைக்காட்சியில் ஓடிக் கொண்டிருக்கிறது. மக்களும் எல்லா சீரியல்களையும் வழக்கமாக பார்க்க ஆரம்பித்துவிட்டனர்.

எல்லாமே ஹிட்டாக ஓடுகிறது, அப்படி புதிதாக தொடங்கப்பட்ட சீரியல்களில் ஒன்று செந்தூரப்பூவே. இந்த சீரியல் தற்போது இந்த வெள்ளிக்கிழமையோடு நிறுத்தப்படுகிறது என வதந்திகள் கிளம்ப ஆரம்பித்துள்ளன.

ஆனால் தொலைக்காட்சியில் புதிய சீரியல்கள் களமிறங்க இருப்பதால் இந்த சீரியல் நேரம் இல்லாததால் நிறுத்தப்படுகிறது என வதந்திகள் வருகின்றன.

இதில் என்ன உண்மை, சீரியல் நிறுத்தப்படுகிறதா இல்லையா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

LATEST News

Trending News

HOT GALLERIES