நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் முத்துராசுவை கொன்ற மர்ம நபர் யார்?- கசிந்த ரகசியம்

நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் முத்துராசுவை கொன்ற மர்ம நபர் யார்?- கசிந்த ரகசியம்

சீரியல்கள் எல்லாமே விறுவிறுப்பு குறையாக மக்களை பதட்டமாக வைக்கும் கதைக்களமாக அமைந்து வருகிறது. அதிலும் நாம் இருவர் நமக்கு இருவர் சீரியல் விறுவிறுப்பின் உச்சகட்டத்தில் உள்ளது.

வில்லனாக சீரியலில் நடித்துவந்த முத்துராசை யாரோ துப்பாக்கியால் சுட்டுவிடுகிறார். ஆனால் அந்த மர்ம நபர் மட்டும் யார் என்று தெரியவில்லை.

முத்துராசை சுட்டது மக்களுக்கு சந்தோஷம் என்றாலும் அதை யார் செய்தது என்பதை அரிய ஆவலாக உள்ளனர்.

இப்போது நமக்கு கிடைக்க தகவல்படி வில்லன் முத்துராசுவை, காயத்ரி தான் சுட்டு கொன்றிருக்கிறார் என்கின்றனர். ஆனால் காட்டும் காட்சியை பார்க்கும் போது ஒரு ஆண் உருவம் போல் தான் தெரிகிறது.

சுட்டது காயத்ரியா அல்லது மர்ம நபர் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம், ஆனால் அதற்குள் இயக்குனர் நிறைய விறுவிறுப்பான கதைக்களத்தை அமைத்துவிடுவார் என்பது மட்டும் உறுதி.

LATEST News

Trending News

HOT GALLERIES