கடற்கரை புகைப்படங்களை வெளியிட்ட ரோஜா சீரியல் நடிகை பிரியங்கா - முதல் முறையாக இதோ

கடற்கரை புகைப்படங்களை வெளியிட்ட ரோஜா சீரியல் நடிகை பிரியங்கா - முதல் முறையாக இதோ

சின்னத்திரை தொலைக்காட்சிகளில் தொடர்ந்து பல வாரங்களாக TRP யில் முதலிடத்தில் இருக்கும் ஒரே சீரியல், சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ரோஜா தான்.

மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று ஓடிக்கொண்டிருக்கும் இந்த சீரியலில் பிரியங்கா என்பவர் கதாநாயகி நடிக்க, கதாநாயகனாக சிப்பு சூர்யன் என்பவர் நடித்து வருகிறார்.

இதில் கதாநாயகியாக நடித்து வரும் பிரியங்கா, தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தையே சேர்த்துள்ளார்.

சீரியல் மூலம் மட்டுமல்லாமல், இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவ்வப்போது புகைப்படங்கள், வீடியோ என பதவி செய்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார் நடிகை பிரியங்கா.

அந்த வகையில் தற்போது முதல் முறையாக கடற்கரை புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்கள் கவர்ந்துள்ளார்.

இதோ அந்த புகைப்படம்..

 

LATEST News

Trending News

HOT GALLERIES