இயக்குனர் வசந்தபாலனுக்குக் கொரோனா!

இயக்குனர் வசந்தபாலனுக்குக் கொரோனா!

இயக்குனர் வசந்தபாலன் தனக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதை அறிவித்துள்ளார்.

இயக்குனர் வசந்தபாலன் வெயில், அங்காடித்தெரு மற்றும் காவியத்தலைவன் ஆகிய படங்களின் மூலம் முத்திரைப் பதித்தவர். அவர் இயக்கத்தில் உருவாகியுள்ள ஜெயில் திரைப்படம் ரிலீஸுக்காக காத்திருக்கிறது. இப்போது அவர் தனது பள்ளி நண்பர்களுடன் இணைந்து ஒரு படத்தை தயாரித்து வருகிறார்.

இந்நிலையில் இப்போது தனக்குக் கொரோனா உறுதியாகியுள்ளதாக அவர் அறிவித்துள்ளார்.

LATEST News

Trending News

HOT GALLERIES