'கம்பன் சொல்ல வந்து ஆனால் கூச்சம் கொண்டு எழுதா ஓர் உவமை நீ'.. மிருணாள் தாகூரின் அழகிய புகைப்படங்கள்

'கம்பன் சொல்ல வந்து ஆனால் கூச்சம் கொண்டு எழுதா ஓர் உவமை நீ'.. மிருணாள் தாகூரின் அழகிய புகைப்படங்கள்

இந்திய அளவில் பிரபலமான நடிகையாக வலம் வரும் மிருணாள் தாகூரின் சமீபத்திய புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.

 

நடிகை மிருணாள் தாகூர் சின்னத்திரையில் சீரியல்கள் நடித்து, அதன்பின் வெள்ளித்திரையில் தடம் பதித்தவர்.

 

தெலுங்கில் வெளிவந்த சீதா ராமம் படத்தின் மூலம் ஒட்டுமொத்த தென்னிந்திய ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தார்.

 

பின், நானியுடன் இணைந்து Hi நானா என்கிற படத்தில் நடித்து ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றார்.

 

சமீபத்தில் மிருணாள் தாகூர் நடிப்பில் Hai Jawani Toh Ishq Hona Hai என்கிற படம் வெளிவந்து நல்ல வரவேற்ப்பை பெற்றது.

அடுத்ததாக Pooja Meri Jaan மற்றும் ராக்கா ஆகிய திரைப்படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

LATEST News

Trending News

HOT GALLERIES