ப்பா… பாக்க ரெண்டு கண்ணு பத்தல.. நீச்சல் உடையில் நித்யா மேனன்.. திணறும் இளசுகள்!
பிரபல நடிகை நித்யா மேனன் ஒரு புதிய வெப் சீரிஸில் நீச்சல் உடையில் நடிக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த செய்தி ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பையும், ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மூன்று மொழிகளில் உருவாகவுள்ள இந்த வெப் சீரிஸ், க்ரைம் இன்வெஸ்டிகேஷன் வகையைச் சேர்ந்ததாக இருக்கும் என்று முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
நித்யா மேனன், இதுவரை தனது நடிப்புத் திறமையால் தென்னிந்திய சினிமாவில் தனி இடம் பிடித்தவர். ‘திருச்சிற்றம்பலம்’ படத்திற்காக தேசிய விருது பெற்ற இவர், கிளாமர் காட்சிகளில் மிகவும் தேர்ந்தெடுத்து நடிப்பவர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால், இதுவரை டூ-பீஸ் நீச்சல் உடையில் நடித்ததில்லை என்ற நிலையில், இந்த வெப் சீரிஸில் அவர் அவ்வாறு தோன்றினால், “பார்க்க இரண்டு கண்ணும் பத்தாது” என்று ரசிகர்கள் உற்சாகமாக கருத்து தெரிவித்து வருகின்றனர்.
மேலும், இந்த வெப் சீரிஸிற்காக நித்யா மேனன் தனது உடல் எடையைக் கணிசமாகக் குறைக்கும் முயற்சியில் ஈடுபட்டிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனால், ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது. “இந்த உடம்பை வச்சிக்கிட்டு நீச்சல் உடையா?” என்று வியந்து பேசி வரும் ரசிகர்கள், சமூக வலைதளங்களில் தங்கள் ஆர்வத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.
இந்த வெப் சீரிஸ் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. க்ரைம் இன்வெஸ்டிகேஷன் கதைக்களத்தில், நித்யா மேனனின் புதிய முயற்சி எப்படி அமையும் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.
இந்த தகவல்கள் ரசிகர்களை உற்சாகப்படுத்தியிருக்கும் நிலையில், நித்யாவின் புதிய அவதாரம் திரையில் மின்னப்போவது உறுதி!