குக் வித் கோமாளி நடிகை ரித்திகா தீடீரென மருத்துமனையில் அனுமதி - ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த சம்பவம்

ராஜா ராணி சீரியல் மூலம் சின்னத்திரையில் நடிகையாக அறிமுகமானவர் ரித்திகா.

இதன்பின் சமீபத்தில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்களின் மனதை கவர்ந்தார்.

இந்நிலையில் நடிகை ரித்திகா தீடீரென மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஆம் Food Poison காரணமாகவும் ரத்த அழுத்தம் காரணமாகவும் மருத்துவமனையில் நடிகை ரித்திகா அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மேலும் எனக்கு ஒன்றுமில்லை, நீங்கள் யாரும் கவலைப்பட வேண்டாம் என்றும் தனது ரசிகர்களுக்கு, இன்ஸ்டாகிராம் மூலம் தகவல் கூறியுள்ளார் ரித்திகா.

LATEST News

Trending News

HOT GALLERIES