கர்ப்பிணி நடிகையை எட்டி உதைத்த பிக்பாஸ் அர்னவ்!! பயில்வான் சொன்ன தகவல்..

கர்ப்பிணி நடிகையை எட்டி உதைத்த பிக்பாஸ் அர்னவ்!! பயில்வான் சொன்ன தகவல்..

பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி தற்போது துவங்கப்பட்டு விஜய் சேதுபதியால் தொகுத்து வழங்கப்பட்டு வருகிறது. நிகழ்ச்சி ஆரம்பித்து 8 நாட்கள் கடந்த பின் போட்டியாளர் ரவீந்தர் எவிக்ட் செய்யப்பட்டு வீட்டைவிட்டு வெளியேறினார்.

கர்ப்பிணி நடிகையை எட்டி உதைத்த பிக்பாஸ் அர்னவ்!! பயில்வான் சொன்ன தகவல்.. | Bayilvan Ranganathan Talks About Bigg Boss Arnavபிக்பாஸ் 8 நிகழ்ச்சியை பலரும் விமர்சித்து பேசி வரும் நிலையில் பயில்வான் ரங்கநாதன், போட்டியாளராக கலந்து கொண்டு வரும் அர்னவ் குறித்து பேசிய விஷயம் ட்ரெண்டாகி வருகிறது.

நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் விஜய் சேதுபதி அர்னவை பங்கம் செய்துவிட்ட நிலையில், அவர் பார்ப்பதற்கு அழகாக இருப்பார், டிவி சீரியலில் நடித்துக் கொண்டிருக்கும் போதே திவ்யா என்பவருடன் லிவ்விங் டு கெதரில் இருந்து திருமணமும் செய்து கொண்டார்.

கர்ப்பிணி நடிகையை எட்டி உதைத்த பிக்பாஸ் அர்னவ்!! பயில்வான் சொன்ன தகவல்.. | Bayilvan Ranganathan Talks About Bigg Boss Arnavதிவ்யா கர்ப்பமாக இருக்கும் போது அவரை அர்னவ் காலால் எட்டி உதைத்திருக்கிறார். பின் பொறுமையாக இருந்த திவ்யா குழந்தையை பெற்றெடுத்தார். ஆனால் அர்னவ்வோ வேறொரு நடிகையுடன் தொடர்பில் இருந்தார். இதன் காரணமாகத்தான் திவ்யாவை வெறுத்தார் அர்னவ்.

மேலும் காவல் நிலையத்தில் புகாரளித்த திவ்யாவால் கைதும் செய்யப்பட்டார். ஜாமினில் வெளியே வந்திருக்கும் அவர் இப்போது வேறொரு நடிகையுடன் தொடர்பில் இருக்கிறார். அந்த நடிகையுடனேயே பிக்பாஸ் விட்டிற்கும் சென்றிருக்கிறார் அர்னவ்.

LATEST News

Trending News

HOT GALLERIES