அது எனக்கு அவரிடம் மிகவும் பிடிக்கும்.. ஓபனாக கூறிய நடிகை ரித்திகா சிங்

அது எனக்கு அவரிடம் மிகவும் பிடிக்கும்.. ஓபனாக கூறிய நடிகை ரித்திகா சிங்

ரஜினிகாந்த் நடிப்பில் TJ ஞானவேல் இயக்கத்தில் அதிரடியாக மூன்று நாட்களுக்கு முன் வெளியான படம் வேட்டையன். தற்போது, வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்று வரும் இந்த படத்தில் மஞ்சு வாரியர், துஷாரா விஜயன், ரித்திகா சிங், ராணா, பகத் பாசில் என ஒரு நட்சத்திர கூட்டமே நடித்துள்ளது.

இந்த படம் குறித்து பல சினிமா நட்சத்திரங்கள் பாராட்டி வரும் நிலையில் தற்போது இந்த படத்தில் ஏஎஸ்பி ரூபாவாக நடித்துள்ள ரித்திகா சிங் அவரது ட்விட்டர் பக்கத்தில் ஒரு அதிரடியான பதிவை வெளியிட்டுள்ளார்.

அது எனக்கு அவரிடம் மிகவும் பிடிக்கும்.. ஓபனாக கூறிய நடிகை ரித்திகா சிங் | Ritika Talk About Rajinikanth On Vettaiyan

அந்த பதிவில், " ரஜினி சார் போன்ற ஒரு இயல்பான, அன்பான மனிதரை எங்கும் காண முடியாது. வாழ்க்கை நம் மீது எதை தூக்கி எரிந்தாலும் மற்றவர்களை பாதுகாப்பாக உணர வைக்கும் குணம் கொண்டவர்.

அது எனக்கு அவரிடம் மிகவும் பிடிக்கும்.. ஓபனாக கூறிய நடிகை ரித்திகா சிங் | Ritika Talk About Rajinikanth On Vettaiyan

ரஜினி கண்கள் மற்றும் புன்னகையால் பகிரும் அன்பு மிகவும் சக்தி வாய்ந்தது. அவர் கேமரா முன்பு இல்லாதபோது அவர் மிகவும் சில்லாக இருப்பார். அதே ஆக்ஷன் என்று கூறியவுடன் அவர் மிகவும் புதிதாக மாறிவிடுவார்.

அது தான் ரஜினிகாந்த் அந்த குணம் தான் அவரிடம் மிகவும் பிடித்த ஒன்று. இங்கு எப்போதும் ஒரே லெஜெண்ட் தான் அது அப்போதும் தலைவர் தான்" என்று பதிவிட்டுள்ளார்.

LATEST News

Trending News

HOT GALLERIES