நான் செய்தது தவறு.. தனிப்பட்ட வாழ்க்கை குறித்து அதிர்ச்சி தகவலை பகிர்ந்த நடிகர் ஜெயம் ரவி

நான் செய்தது தவறு.. தனிப்பட்ட வாழ்க்கை குறித்து அதிர்ச்சி தகவலை பகிர்ந்த நடிகர் ஜெயம் ரவி

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் ஜெயம் ரவி. இவர் நடிப்பில் கடைசியாக 'சைரன்' படம் வெளியாகி இருந்தது அடுத்ததாக ராஜேஷ் இயக்கத்தில் 'பிரதர்' படத்தில் நடித்துள்ளார்.

நான் செய்தது தவறு.. தனிப்பட்ட வாழ்க்கை குறித்து அதிர்ச்சி தகவலை பகிர்ந்த நடிகர் ஜெயம் ரவி | Actor Jayam Ravi Talk About Private Life

இந்த படம் வரும் அக்டோபர் 31 வெளியாக உள்ளது. இவர் சொந்த வாழ்க்கையில் பல பிரச்சனைகள் இருந்தும் அதை பெரிதாக வெளிப்படுத்தாமல் படத்தின் புரோமோசன் பணிகளில் கலந்து கொண்டு வருகிறார். 

அந்த வகையில், பேட்டி ஒன்றில் ஜெயம் ரவி பல சுவாரஸ்யமான விஷயங்களைப் பகிர்ந்துள்ளார். அதில், " 'பிரதர்' திரைப்படம் என் தனிப்பட்ட வாழ்க்கையுடன் மிகவும் பொருந்தி போகும். இந்த படத்தில் இருக்கும் காட்சிகள் என்னுடைய வாழ்க்கையில் நடந்த பல விஷயங்களை நியாபகப்படுத்தும் வகையில் அமைந்து உள்ளது.

நான் செய்தது தவறு.. தனிப்பட்ட வாழ்க்கை குறித்து அதிர்ச்சி தகவலை பகிர்ந்த நடிகர் ஜெயம் ரவி | Actor Jayam Ravi Talk About Private Life

என் அக்காவுக்கு சிறு வயது முதல் மனதில் ஏற்பட்ட காயத்தை லெட்டராக எழுதி கொடுக்கும் பழக்கம் உண்டு. எனக்கும் என் அக்காவுக்கும் சண்டை ஏற்பட்டால் அந்த லெட்டரை எடுத்து படித்துபாப்பேன் அதை படிக்கும்போது தான் நான் தவறு செய்து விட்டேன் என்று தோன்றும்.

என் சினிமா வாழக்கை பற்றி மற்றவர்கள் கூறும் கருத்தை கேட்டு கொண்டு அதன்படி நடப்பேன். ஆனால், என் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து பேசுவதை பெரிதாக நான் கண்டு கொள்ளமாட்டேன்" என்று கூறியுள்ளார்.   

LATEST News

Trending News

HOT GALLERIES