இரவு ஹோட்டலில் சிவகார்த்திகேயன் செய்த விஷயம்.. வெளியே தெரிந்திருந்தால் அவ்ளோதான்!!

இரவு ஹோட்டலில் சிவகார்த்திகேயன் செய்த விஷயம்.. வெளியே தெரிந்திருந்தால் அவ்ளோதான்!!

தமிழ் சினிமாவில் நடிகர் சிவகார்த்திகேயனின் வளர்ச்சி பலரையும் வியக்க வைத்துள்ளது. விஜய் டிவியில் நிகழ்ச்சி தொகுப்பாளர் ஆக தனது பயணத்தை தொடங்கிய அவர், பின்னர் படங்களில் காமெடி கதாபாத்திரங்களில் நடிக்க வாய்ப்பு பெற்றார்.

இந்த வாய்ப்புகளை திறமையாக பயன்படுத்திய சிவகார்த்திகேயன், இன்று முன்னணி நடிகராக பல வெற்றிப் படங்களை கொடுத்து இருக்கிறார்.

இந்நிலையில் பிரபல சினிமா பத்திரிக்கையாளர் பிஸ்மி, சிவகார்த்திகேயன் குறித்து பேசியுள்ளார். அதில் அவர், சிவகார்த்திகேயன் தன்னை வளர்த்துவிட்டவர்களை மிதித்துதான் இந்த உயரத்துக்கு வந்துள்ளார். அவரை சினிமாவில் அறிமுகப்படுத்திய இயக்குனர் பாண்டியராஜ் கூட மதிக்கவே இல்லை.

இரவில் சென்னையில் இருக்கும் ஹோட்டல் ஒன்றுக்கு சிவகார்த்திகேயன் சென்று இருக்கிறார். அங்கு அவர் பிரச்சனை ஒன்றில் சிக்கிவிட்டார். அந்த பிரச்சனையில் இருந்து எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் மதன் காப்பாற்றினார். அந்த விஷயம் மற்றும் வெளியே தெரிந்தால் சிவகார்த்திகேயன் என்ற நடிகரே இருந்திருக்கமாட்டார் என பிஸ்மி தெரிவித்துள்ளார்.  

இரவு ஹோட்டலில் சிவகார்த்திகேயன் செய்த விஷயம்.. வெளியே தெரிந்திருந்தால் அவ்ளோதான்!! | Actor Bismi Talk About Sivakarthikeyan

LATEST News

Trending News

HOT GALLERIES