மனைவி ஆர்த்தி செய்த செயல்.. தாங்க முடியாமல் ஜெயம் ரவி எடுத்த முடிவு தான் இது!! பிரபலம் கொடுத்த ஷாக்.

மனைவி ஆர்த்தி செய்த செயல்.. தாங்க முடியாமல் ஜெயம் ரவி எடுத்த முடிவு தான் இது!! பிரபலம் கொடுத்த ஷாக்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து வரும் நடிகர் ஜெயம் ரவி சைரன் படத்திற்கு பின் பிரதர் படத்தில் நடித்து வருகிறார். சமீபகாலமாக ஜெயம் ரவி - ஆர்த்தி இருவரும் விவாகரத்து பெறவுள்ளார்கள் என்ற செய்திகள் தான் இணையத்தில் பெரியளவில் பேசப்பட்டு வருகிறது.

இரு மகன்கள் இருக்கும் நிலையில் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் பிரியவுள்ளனர் என்று கூறப்பட்டு வருகிறது. மேலும் ஆர்த்தியின் தாயாரும் தயாரிப்பாளருமான சுஜாதாவும் இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது.

சமீபத்தில் பேசிய அந்தணன், ஜெயம் ரவி மனைவி ஆர்த்தி, சந்தேக புத்தி அதிகமாக இருப்பது தான் ஜெயம் ரவி இப்படியொரு முடிவு எடுக்க காரணம் என்று கூறியிருக்கிறார்.

ஒருவரை கட்டி பிடிக்கலாம், ஆனால் எலும்பு முறியும் அளவுக்கு கட்டி பிடித்தால் அவர் எப்படி தாங்குவார். சமீப நாட்களாக ஜெயம்ர வி தனியாக வாழ்ந்து வருகிறார். மனைவி வீட்டுக்கும் செல்லாமல் பெற்றவர்கள் விட்டுக்கும் செல்லாமல் ஜெயம் ரவி தனியாக அவரது அலுவலகத்தில் வசித்து வருகிறார்.

இருவரும் விரைவில் பிரிவார்கள் என்று கூறப்படுகிறது. ஆனால் இதுகுறித்து இருவரும் அதிகாரப்பூர்வமாக எதுவும் அறிவிக்கவில்லை என்று அந்தணன் குறிப்பிட்டுள்ளார். இணையத்தில் ஆக்டிவாக இருந்த ஜெயம் ரவி மனைவி, தன்னுடைய இன்ஸ்டகிராம் பக்கத்தில் Married to @jayamravi_official என்று இன்று வரை வைத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Gallery

LATEST News

Trending News

HOT GALLERIES