ஒரு நாளைக்கு இத்தனை லட்சம்.. பிகினியில் அதை செய்யவில்லை!! 39 வயது நடிகை ரேஷ்மா ஓப்பன் டாக்..
ஆங்கில செய்தி தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளராக பணியாறி தற்போது சீரியல் நடிகையாக திகழ்ந்து பிரபலமாகி வருபவர் நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி. இரு திருமணம் செய்து அவர்களால் ஏமாற்றமடைந்து இந்தியா பக்கம் தன் மகனுடன் வசித்து வருகிறார் ரேஷ்மா.
பல படங்களில் நடித்துள்ள ரேஷ்மாவுக்கு புஷ்பா கேரக்டர் மிகவும் பெரியளவில் பிரபலப்படுத்தியது. பிக்பாஸ் 3 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு வெளியேறிய ரேஷ்மா தற்போது பாக்கியலட்சுமி, சீதா ராமன் உள்ளிட்ட பல சீரியல்களிலும் நடித்து வருகிறார். இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் ரேஷ்மா, 39 வயதாகியும் குறையாக கிளாமர் லுக்கில் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.
சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில், தன்னுடன் நடித்த நடிகருடன் ரிலேஷன்ஷிப்பில் இருந்தேன் என்றும் இப்போது இல்லை என்றும் 12 வருடத்திற்கு முன் அமெரிக்காவில் கடற்கரைக்கு பிகினி ஆடையணிந்து சென்றிருக்கிறேன். அதற்காக ஷூட் எல்லாம் பண்ணவில்லை.
ஒருநாளைக்கு எவ்வளவு சம்பளம் என்ற கேள்விக்கு, ஒரு நாளைக்கு லட்சத்தில் தான் சம்பளம் வாங்குகிறேன் என்றும் என் உதவியாளர் 75 ஆயிரம் மாத சம்பளமாக வாங்குகிறான் என்றும் ஓப்பனாக தெரிவித்துள்ளார் ரேஷ்மா.