அன்று சிவின் இன்று பூர்ணிமா.. பிக்பாஸின் ரகளை விளையாட்டு- கூடி நின்று கலாய்க்கும் பிரபலங்கள்!

அன்று சிவின் இன்று பூர்ணிமா.. பிக்பாஸின் ரகளை விளையாட்டு- கூடி நின்று கலாய்க்கும் பிரபலங்கள்!

அன்று சிவின் இன்று பூர்ணிமா என பிக்பாஸ் ரசிகர்கள் பிக்பாஸை கலாய்த்து வருகின்றனர்.

நாம் அனைவரும் பெரும் எதிர்பார்ப்புகளுடன் காத்திருந்த பிக்பாஸ் 7 நிகழ்ச்சி கடந்த அக்டோபர் 1 ஆம் தேதி பிரமாண்டமாக ஆரம்பமானது.

இந்த சீசனில் கூல் சுரேஷ், பவா, சரவண விக்ரம்,விசித்ரா, நிக்ஸன், ஐஷூ, விஜய் வர்மா, அனன்யா ராவ், யுகேந்திரன், பிரதீப், விஷ்ணு, பூர்ணிமா, மாயா, ஜோவிகா, மணி, ரவீனா, அக்‌ஷயா, வினுஷா ஆகிய 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

அன்று சிவின் இன்று பூர்ணிமா..கடந்த ஆறு சீசன்களை வெற்றிக்கரமாக நிறைவு செய்த பிக்பாஸ் இந்த சீசனில் இரண்டு வீடு எனக் கூறி போட்டியாளர்களுக்கு டுவிஸ்ட் கொடுத்துள்ளது. இந்த நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை விஜய் வர்மா வெளியேறியுள்ளார்.

இதனை தொடர்ந்து அதிகமான மன அழுத்தம் காரணமாக பவா செல்லத்துரையும் எவிக்ஷனில் அனன்யாவும் வெளியேறியுள்ளனர். தற்போது பிக்பாஸ் வீட்டில் 15 போட்டியாளர்கள் இருந்து வருகிறார்கள்.

அன்று சிவின் இன்று பூர்ணிமா..இப்படியொரு நிலையில், பூர்ணிமாவின் மேக்கப்பை நேற்றைய தினம் பிக்பாஸ் துடைக்க வைத்துள்ளார். கடந்த சீசனில் சிவினின் மேக்கப் தான் முதலில் இல்லாமலாக்கப்பட்டது.

இந்த வேலையை தனலட்சுமி சிறப்பாக செய்தார். இதனை தொடர்ந்து பிக்பாஸ் டாஸ்க்கில் தோற்றுவிட்டால் உடனடியாக போட்டியாளர்களின் மேக்கப்பை வாங்கி வைத்து விடுகிறார்.

அன்று சிவின் இன்று பூர்ணிமா..

இதன் மூலமாக போட்டியாளர்களின் உண்மை முகத்தை பிக்பாஸ் காட்ட முயலுகிறார் என்பது தான் உண்மை என்பதும் குறிப்பிடத்தக்கது.  

LATEST News

Trending News

HOT GALLERIES