நடிகை பிரியா பவானி ஷங்கர் வீட்டில் ஏற்பட்ட உயிரிழப்பு- சோகத்தில் அவரே வெளியிட்ட புகைப்படம்
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகைகளில் ஒருவர் பிரியா பவானி ஷங்கர். செய்தி வாசிப்பாளராக இருந்து கலக்கிய இவர் சீரியல் நடிகையாக வலம் வந்தார். அவரது நடிப்பிக்கு பெரிய வரவேற்பு கிடைக்க அவர் படங்களிலும் நடிக்க தொடங்கினார். அவரது நடிப்பில் இதுவரை வெளியான படங்களுக்கு நல்ல ரீச் தான். அடுத்தடுத்தும் அவர் கமிட்டாகியுள்ள படங்கள் லிஸ்ட் அதிகம். இந்த நிலையில் நடிகை பிரியா பவானி ஷங்கரின வீட்டில் ஒரு சோகம் நடந்துள்ளது.அதாவது அவரது தாத்தா இறந்துள்ளாராம். இந்த தகவலை பிரியா ஒரு நீண்ட பதிவு புகைப்படங்கள் பதிவிட்டு வருத்தத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
சந்தோஷமா போய்ட்டு வாங்க தாத்தா❤️😊 pic.twitter.com/vo0H18USyR
— Priya BhavaniShankar (@priya_Bshankar) May 8, 2021