குக் வித் கோமாளி 2 நிகழ்ச்சி முடிந்துவிட்டது, கண்ணீர்விட்டு தேம்பி தேம்பி அழும் சீரியல் நடிகை- யாரு தெரியுமா?

குக் வித் கோமாளி 2 நிகழ்ச்சி முடிந்துவிட்டது, கண்ணீர்விட்டு தேம்பி தேம்பி அழும் சீரியல் நடிகை- யாரு தெரியுமா?

குக் வித் கோமாளி 2வது சீசன் பெரிய எதிர்ப்பார்ப்புக்கு இடையில் தொடங்கியது. யாரும் எதிர்ப்பார்க்காத பிரபலங்கள், மக்களுக்கு அவ்வளவாக பரீட்சயமில்லாத போட்டியாளர்கள் சிலர் என நிகழ்ச்சி நடந்தது.

வாரங்கள் செல்ல செல்ல நிகழ்ச்சி சூடு பிடிக்க ஆரம்பித்தது, மக்கள் அதிகம் பேர் பார்க்க ஆரம்பித்தார்கள், சமூக வலைதளங்கள் எடுத்தாலே இந்நிகழ்ச்சி குறித்து பேச்சு தான் அதிகம்.

கடந்த வாரத்தோடு நிகழ்ச்சி முடிந்துவிட்டது, 2வது சீசனின் வெற்றியாளராக கனி தேர்வு செய்யப்பட்டார். அடுத்தடுத்த இடங்களை ஷகீலா மற்றும் அஷ்வின் பிடித்தார்கள்.

நிகழ்ச்சி முடிந்தது எல்லோருக்கும் வருத்தம் தான். மௌன ராகம் சீரியல் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான ஷக்தி என்கிற கிருத்திகா குக் வித் கோமாளி 2 முடிந்ததால் கண்ணீர்விட்டு தேம்பி தேம்பி அழுதுள்ளார்.

அவர் அழுவதை கிருத்திகாவின் அம்மா வீடியோ எடுத்து இன்ஸ்டா ஸ்டோரியில் பதிவு செய்துள்ளார்.

LATEST News

Trending News

HOT GALLERIES